பகுப்பு: Uncategorized
-
நேர்காணல் 4
11)ஆனால் திட்டமிடப்பட்ட வகையில் இலங்கை அரசும் ஆட்சியாளர்களும் சிறுபான்மையினச் சமூகங்களின் அடையாளங்களை அழிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு மற்றும், பௌத்த அடையாளங்களின் மேலாதிக்க நிறுவுகை, சிறுபான்மையினரின் அடையாள அழிப்பு போன்றவை இந்தச் சமூகங்களைப் பதற்றத்துக்குள்ளாக்கியுள்ளன. இந்த நிலையில் எளிதாக இணக்கத்துக்கும் அமைதிக்கும் எப்படிச் செல்ல முடியும்? இது பெரும்பான்மை சிறுபான்மை சமூகங்களின் உளவியல் சார்ந்த கேள்வி. நிலம் சம்பந்தப்படட கேள்வியை உள்ளடக்கி நல்லிணைப்பு ஆணைக்குழுவுக்கு நான் வைத்த பதிலின் தமிழாக்கம் வீரகேசரியில் வெளிவந்தது.…
-
Vannathikulam-Butterfly Lake
(Excerpts of a speech by Dr.N.Nadesan at the launch of his book Butterfly Lake at Church of Christ Theological College in Melbourne. Left to right – Jude Pereira MP, Youhorn Chea & Author As all of you know Sri Lanka politics is very complex. Any one, who touches it, is only touching a part of…
-
Vannathikulam-Butterfly Lake
by K. S. Sivakumaran Vannathikulam-Butterfly Lake is an English translation of a short fiction originally written in Thamil. The writer is Lanka born Australian Noel Nadesan. He practises in that country as a veterinarian. He has an added appellation – Doctor. His translator is also a Lanka born Australian. He is Kandiah Kumarasamy. The latter’s…
-
நேர்காணல் 5
9) இன்றைய நுண்ணாய்வு முறைகளில் பிராந்திய அடையாளங்கள் சமூக அடையாளங்கள் முக்கியமாகப் பார்க்கப்படுகின்றன. இதைக் குறித்த கல்வி கூட முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர உலகமயமாக்கலின் வழியாக அடையாள அழிப்புகள் தாராளமாக நடக்கின்றன. இந்த நிலையில் இலக்கியத்தில் மேற்கொள்ளப்படும் இந்த அடையாளப் பதிவுகளும் தனித்துவக் கவனமும் முக்கியமானது என்ற நிலைப்பாடு தவிர்க்க முடியாது. இதைத் தவிர்த்து நீங்கள் சொல்வது ஒரு வகையில் இன்னொரு அடையாளத் தவிர்ப்பாக அமையுமல்லவா? பிராந்திய அடையாளங்கள் என்பது மாற்றமடைந்து வரும் சமூகத்தின் ஒரு காலகட்டத்தின் நிலையாகும்.…
-
உயிரே, உனது விலை என்ன?
நடேசன் அவுஸ்திரேலியாவில் நுரையீரல் புற்று நோய்க்கு மருந்து செய்ய 60000 டாலர் தேவை. ஒருவர் இந்த நாட்டு பிரசையாகவோ நிரந்தர வதிவிடம் பெற்றவராக இருந்தால் ஒரு சதம் செலவு செய்யாமல் அரசாங்கம் வைத்தியம் செய்யும்.இது உறவினர் ஒருவருக்கு ஏற்பட்டதால் அனுபவமாக பெற்ற உண்மை. மற்ற நோய்களோடு ஒப்பிடும்போது தொடர்ச்சியாக கீமோ திரப்பி வைத்தியம் செய்யவேண்டியதால் இதன் செலவு அதிகமாகிறது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் உயிர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இதுவே இந்த போராட்டத்தின் தோல்வியின் மூலவேர் என்ற எனது…
-
நேர்காணல்- 3
6 பொதுவாகத் தமிழ் ஊடகங்களின் பொதுப்போக்குப் பற்றிய உங்களுடைய அவதானம்? தமிழ் ஊடகங்கள் என்று சொல்லும் போது அது பாரிய வெளி. இலங்கை வானொலியில் இருந்து தற்போதைய இணையங்கள்வரை அடங்கும். பொதுவாகப் பேசினால் தமிழ் ஊடகங்கள் இந்த நாட்டுக்கோ இந்த மண்ணில் உள்ள மக்களுக்கோ விசுவாசமாக இருந்தவர்களில்லை. பிரதேசம் மொழி என்று வித்தியாசமாக இருந்தாலும் ஊடகத்தின் உண்மையான விசுவாசம் மக்களின் மேல் இருக்க வேண்டும். இலங்கையில் தமிழ் ஊடகங்களுக்குக் காலம் காலமாக இந்தச் சிந்தனை இருக்கவில்லை.…
-
சிறுகதை:எலிசெபத் ஏன் அழுதாள்.
Nadesan ரிவியில் மதிய நேரத்தில் வரும் Days of our life என்ற அமெரிக்க தொடர் நாடகம் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தில் ஆணிடம் இளம்பெண் பலமாக விவாதிக்கிறாள். விவாதத்தின் முடிவில் கட்டி அணைத்து பலமாக உதட்டில் முத்தமிடுகிறாள். இந்த முத்தக் காட்சி சாதாரணமாக எந்த மானிடருக்கும் சலனத்தை உருவாக்கும். உருவாக்க வேண்டும் என்பதே நாடகத் தயாரிப்பாளரின் நோக்கமாகும். ஆனால் அவள் ரிவிக்கு முன்பான கதிரையின் ஒருபக்கமாக அடித்து போட்ட பாம்பை போல் உடலில் பல நெளிவுகளுடன் முகத்தில் எந்தவித…
-
பதின்மூன்றாவது திருத்த சட்டம்.
2008 February எழுதிய கட்டுரை உதயத்தில் பிரசுரமானது நடேசன் இலங்கையின் வட-கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு செல்வநாயகம் – அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ் ஈழம் என்ற பட்டு வேட்டிக்கு ஆசைப்படவைத்தனர். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இப்பொழுது கோவணத்துணியும் இல்லாமல் அம்மணமாக விட்டு விட்டார்கள். தற்பொழுது மகிந்த இராஜபக்ச தலைமையில் உள்ள இலங்கை அரசாங்கம் உலக நாடுகளினதும் இந்தியாவினதும் வற்புறுத்தலின் பேரில் பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை அமுல் நடத்துவதாக வாக்களித்தது மூலம் தனது தோளில் தொங்கும் கரும்…
-
Let My People Go In Peace
I wrote this article on Sat, 2008-08-30 01:30 —and published many papers and web pages. By Dr Noel Nadesan – Editor, Uthayam (Tamil Community News paper in Australia) We are living in sad times where most Tamils are feeling desperate not knowing what to do next. Each day the situation of our people is getting…
-
நடேசன்-நேர்காணல்-2
3 அவுஸ்ரேலியாவில் உதயத்தின் ஆரம்பம், அதனோடு இணைந்து செயற்பட்டவர்கள், அதை நீங்கள் வெளியிட்ட அனுபவம், சவால்கள் எல்லாம் எப்படி? ஆரம்பத்தில் இந்தச் சுமையைத் தூக்கப் பலர் வந்தார்கள். இவர்களிற் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் போக்கையும், விடுதலைப்புலிகள் சாராத இயக்கத்தை ஆதரிப்பவர்களாகவும் இருந்தர்கள். மெல்பேன் மட்டுமல்ல சிட்னி, பேர்த், கான்பெரா என்று இருந்தார்கள். இவர்களில் முருகபூபதி, மாவை நித்தியனந்தன், சிவநாதன், ரவீந்திரன், முருகையா சிட்னியில் கேதாரநாதன், பேர்த்தில் இராம்குமார் என்பவர்களோடு பெயரைச் சொல்ல விருப்பமில்லாதவர்களும் இருந்தார்கள். சிலரது உழைப்பு இராமர்…