பகுப்பு: Uncategorized
-
எகிப்தில் சில நாட்கள்-4 பயங்கரவாதத்தின் ஆணிவேர்.
சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சில பகுதிகளை மட்டும் பார்த்துமுடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப்…
-
தமிழ்த் தலைமையும் அரசியல் தீர்வுகளும்.
Speech at Scarborough Civic centre, Toronto,Canada on 20/07/2013 நடேசன் கிறிஸ்துவிற்கு முன்பான 5ஆம் நூற்றாண்டில் பாரசீக சாம்ராச்சியத்தை ஆண்டமன்னன் ஆதர்ஸ், தனது அரச சபையில் விருந்தினர்களுடன் குடித்து விருந்துண்டு மகிழ்ந்தபோது தனது பட்டத்து இராணியான வஸ்தியை விருந்து நடக்கும் இடத்திற்கு அழைத்தான்.விருந்தினர் மத்தியில் தோன்ற மறுத்த பட்டத்து இராணியை பதவியில் இருந்துநீக்கிவிட்டு புதிதாக ஒரு இராணியை தேர்ந்தெடுக்க அழகிப் போட்டியை வைத்தான்.அந்த நாட்டில் மொடிசியஸ் என்ற யூத அரசகாவலனால் வளர்க்கப்பட்ட எஸ்தர்என்ற யுதப்பெண்…
-
கண்ணீர் அஞ்சலி–நன்றி நவிலல்
அமரத்துவம் எய்தியதிருமதிபத்மினிசற்குணராஜா 28-05-1951 ~ 22-06-2013 எமதுகுடும்பத்தலைவிபத்மினிசற்குணராஜாவின் மரணச்செய்தி அறிந்ததும் அனுதாபம் தெரிவித்தும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டும் எமதுதுயரத்தில் பங்கேற்றும் ஆறுதல்கூறியஅன்புநெஞ்சங்களுக்குகண்ணீர் அஞ்சலிஊடாகஎமதுநன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றோம். DR. சற்குணராஜா (கணவர்) செல்வி ஐஸ்வர்யா (மகள்) – சிங்கப்பூர் மாலதிமுருகபூபதி(தங்கை) -அவுஸ்திரேலியா-திரு. விக்னேஸ்வரன் (தம்பி) –சிங்கப்பூர் சூரியகுமாரி ஸ்ரீதரன் (தங்கை) – துபாய் Never Think Hard about the PAST, It brings Tears… Don’t Think more about the FUTURE, It brings Fears… Live this Moment…
-
Black July
This year will be the 30th anniversary of the heinous Black July incident that led to so much tragedy in Sri Lanka. It is frightening to read a lot of revisionist historians are trying to white wash the fact that this crime against humanity occurred during President JR Jayawardene’s regime where the UNP was indomitable…
-
சில நினைவுகளும் சிந்தனைகளும்
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா முருகபூபதி கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை…
-
மேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம்
நடேசன் இலங்கை அரசு தனது உப தூதராலயத்தை மெல்பேனில் சமீபத்தில் திறந்துவைத்தபோது அதற்கு அழைக்கப்ட்டேன்.கட்டிட வாசலில் ஐந்து பேர் விடுதலைப்புலிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருவர் வெள்ளை நிறத்தவர்கள். சர்வதேச சோசலிற்றை சேர்ந்தவர்கள் நினைத்தேன் பல மாமனிதர்கள், நாட்டுப் பற்றாளர்கள் என இறந்த இடத்தில் இப்பொழுது இலங்கை அரசுக்கு எதிராக புலிக்கொடி துாக்க அவுஸ்திரேலியர் வரவேண்டிய நிலை வந்து விட்டதே. ஐயகோ, என நினைத்தாலும் எனக்கு அப்பொழுது நடிகர் மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்த விருப்பதாக ஒரு…
-
வண்ணாத்திக்குளம் (நாவல்)
நூல் மதிப்புரை ஒன்பது வருடத்திற்கு முன்பு மூத்த எழுத்தாளர் காவலுர் இராஜதுரை இந்த குறிப்பை எழுதித் தந்தார். உதயத்தில் பிரசுரிக்க இடமில்லாததால் கோப்பில் வைத்தேன், பின்னால் மறந்து விட்டேன். புதையலாக இப்பொழுது கண்டெடுத்தேன்- நொயல் நடேசன் காவலூர் இராஜதுரை ( 13-10-2004 திகதி எழுதப்பட்டது) இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும் 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை…
-
மரணஅறிவித்தல்
திருமதி பத்மினிசற்குணராஜா (பாமா) இலங்கையில் வடமராட்சியைபிறப்பிடமாகவும் சிங்கப்பூரைவாழ்விடமாகவும் கொண்டிருந்ததிருமதிபத்மினிசற்குணராஜா (பாமா)கடந்த 22 ஆம் திகதிசனிக்கிழமைசிங்கப்பூரில் காலமானார். இவர் பொறியியலாளர் சற்குணராஜாவின் அன்புமனைவியும் செல்வி ஆஷாவின் அருமைத்தாயாரும் மறைந்தமருத்துவக்கலாநிதிபஞ்சநாதன் – அன்னலட்சுமிதம்பதியரின் அன்புமகளும்,மறைந்ததிருமதி நந்தினி சுந்தரலிங்கம் (இலங்கை) மற்றும் திருமதிமாலதிமுருகபூபதி (அவுஸ்திரேலியா) திரு. விக்னேஸ்வரன் (சிங்கப்பூர்)திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருமதிமதுராந்தகிசிவசங்கர்,.செல்விகள் சுரமஞ்சரிசுந்தரலிங்கம்,சங்கீதாசுந்தரலிங்கம் ( இலங்கை) செல்வன் காருண்யன் ஸ்ரீதரன் (துபாய்)ஆகியோரின் அருமைப்பெரியம்மாவும் ஆவார். மரணச்சடங்குகள் சிங்கப்பூரில் Leaving Mandai Crematorium மண்டபத்தில் 24-06-2013 ஆம் திகதிதிங்கட்கிழமைமாலை…
-
கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே..
என் எஸ் நடேசன் பாடசாலை முடிந்து தனியாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன். நாலாம் வகுப்பில் நான் மொனிட்டராக இருந்ததால் வருட இறுதி நாளில் என்னிடம் இருந்த சாவிகளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வருவதற்கு சிறிது நேரம் பிந்திவிட்டது. ”மொனிட்டராக வந்தபின்பு பொறுப்பு வந்திருக்கு” என அம்மா பலமுறை கூறுவதுண்டு. மாலை சூரியன் முற்றாக மறையவில்லை. ஆனாலும், பாதை ஓரத்தில் இருந்த பாரிய மரங்கள் பாதையை இருட்டாக்கின. தோளில் புத்தகங்கள் கனத்தன. இந்த பாடப்புத்தகங்களை இனித் தூக்க…
-
உண்மைகள் சுடும்.
பயணியின் பார்வையில் 21 முருகபூபதி துப்பாக்கி,பீரங்கி, எறிகணை ஆகியனமட்டுமல்ல வெய்யிலும் நெருப்பும் சுடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதேவேளை எம்மத்தியில் வெளிப்படும் உண்மைகளும் சுடும் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் உண்மைகளை ஏற்கமுடியாமலும் சகிக்கமுடியாமலும் வாழத்தலைப்படுகின்றோம். ஜெயகாந்தன் உண்மை சுடும் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். இந்த பயணியின் பார்வையில் தொடரில் நான் சந்தித்த மனிதர்களையும் பெற்ற அனுபவங்களையும் ஏற்கனவே அறிந்திருந்த தகவல்களையும் எமது இலங்கைத் தேச மக்களுக்கு இனி என்ன தேவை என்பதையும் ஒரு…