பகுப்பு: Uncategorized
-
மரங்கொத்தி புத்தகங்கள்.
நடேசன் The Girl with the Dragon Tattoo The Girl who played with fire The Girl who kicked the hornets’ nest BY STIEG LARSSON அவுஸ்திரேலிய பத்திரிகையான த ஏஜ் (The Age ) வார இதழ் கலைப் பகுதியில் சினிமா மற்றும் புத்தகங்களின் விமர்சனங்கள் இடம்பெறும். அந்தப் பகுதியில் ஒவ்வொரு வாரமும் அதிக விற்பனையில் உள்ள புத்தகத்தின் பெயர் இடம் பெறும். கடந்த இரண்டு வருடங்களாக அவுஸ்திரேலியாவில் அதிக…
-
நவீன இந்திய நாவல்கள்_ ஓர் பார்வை.
கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்ட இந்த நான்கு நாவல்களும் அந்தந்த மொழிகளில் சிறந்தவை என்பதுடன் அழகான மொழிபெயர்ப்பைக் கொண்டவை. இவைகளை வாசிப்பது மிகவும் சுகமான அனுபவம்.இந்த நான்கு கதைகளும் எடுத்துக்கொண்ட கருக்கள் இந்தியாவின் கலாச்சாரத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்தை புரியாத ஒருவரால் நீலகண்டப்பறவையைத்தேடியில் வரும் மாலதியின் அவலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.செம்மீனில் கற்புடன் பெண்கள் இருந்தால்தான் மீன்பிடிக்கச் சென்ற மீனவக் கணவன்கள் உயிருடன் திரும்புவார்கள் என்பது அர்த்தமில்லாத விடயமாகத் தெரியும்.யு . ஆர்.…
-
புலி ஒவ்வாமையில் பிறந்த
நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ நாவல். இன்பமகன் . 2023 ஜீவநதியின் நாவல் சிறப்பிதழ். ‘அசோகனின் வைத்தியசாலை’ என்ற நாவல் மூலமே நொயல் நடேசன் என்கிற படைப்பாளர் எனக்கு அறிமுகமாகிறார். ஒஸ்ரேலியா மெல்போனில் இயங்கும் ஒரு மிருக வைத்தியசாலையை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை அது. ஆசிரியரும் ஒரு மிருக வைத்தியர் என்பதால் அவரால் சிறப்பாக எழுத முடிந்துள்ளது. உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றில் மேம்பட்டு நின்ற அந்நாவல் என்னைக் கவர்ந்திருந்தது. ஆகையால் மிகுந்த எதிர்பார்ப்போடு அவரின் ‘கானல் தேசம்’…
-
நதியில் நகரும் பயணம்-6: ரீஜன்பேர்க், ஜேர்மனி.
எங்களது பயணத்தில் அடுத்ததாக வரும் நாடு ஜெர்மனி : அதாவது ஜெர்மனியின் கிழக்குப் பகுதியான பவேரியா மாநிலம். ஒரு முக்கியமான விடயம் இங்கு சொல்ல வேண்டும். ஜெர்மனியின் வடக்கு பிரதேசங்கள் ஸ்கண்டினேவியா நாடுகள் போல் புரட்ஸ்டான்ட் மதத்தை தழுவியவர்கள். ஆனால், பவரியா மற்றும் தென்பகுதியினர் கத்தோலிக்க மதத்தினர். இங்கு இன்னமும் இவர்கள் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு வரி செலுத்துகிறார்கள். டானியுப் நதியில் நாங்கள் சென்ற அடுத்த நகரம் மிகவும் முக்கியமானது . பவேரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் பழைய…
-
தமிழ் நாவல்கள்- விமர்சனம் .
ஈழத்துப் போரை புரிந்துகொள்ள விமர்சகர்கள், முக்கியமாகத் தமிழ்நாட்டு விமர்சகர்கள் நமது போர் நாவல்கள் வாசிப்பதாக சொல்கிறார்கள். எனது கேள்வி : .உதாரணமாக இந்திய அமைதிப்படையின் நடத்தைகளை அறியத் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் படிப்பதா? அல்லது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் எழுதிய “முறிந்த பனை” படிப்பது நல்லது என்ற கேள்வியை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.
-
நதியில் நகரும் பயணம் -5 சல்ஸ்பேர்க் (Salzburg)
நதிப் பயணத்தில் அடுத்த நகரமானது ஜெர்மனி -ஆஸ்திரியா எல்லையில் உள்ள சிறிய நகரம் பாஸ்சு (Passau). அங்கு நிறுத்தப்பட்டால் புனித ஸ்ரிபன் தேவாலயத்தையும் அத்துடன் வேறு சிறிய ஆற்றின் கழிமுகம் உள்ள நகரம். ஆனால், அங்கிருந்து இரு மணி நேரப் பஸ் பயணத்தில் ஆஸ்திரியாவின் சல்ஸ்பேர்க் நகரம் உள்ளது. அங்கு போக விசேடமாகப் பணம் கொடுக்க வேண்டும் . ஏன் அங்கு போகவேண்டும் ? அந்த நகரத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? என்னைப் பொறுத்தவரை சல்ஸ்பேர்க்…
-
வாழும்சுவடுகள்.
– எஸ். ராமகிருஷ்ணன் இந்த நூலில் நடேசன் தனது கால்நடை மருத்துவ அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். கால்நடைகள், குறிப்பாக வளர்ப்புப் பிராணிகள் குறித்துத் தமிழில் யாரும் அதிகமாகப் பதிவு செய்ததில்லை. வளர்ப்புப் பிராணிகள் பற்றிய ஒன்றிரண்டு புத்தகங்களே உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கியப் பதிவுகள் மிகக் குறைவே. நடேசன் காட்டும் உலகம் முற்றிலும் மாறுபட்டது. நாய்கள், பூனைகள், நம்மைச் சுற்றியுள்ள மிருகங்கள் இன்று எப்படி நடத்தப்படுகின்றன, அதற்கான நோய்மையை எப்படி நாம்…
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள்.
அனோஜன் பாலகிருஷ்ணன், எழுத்தாளர், விமர்சகர் மற்றும் அகழ் மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவர். சதைகள் , பச்சை நரம்பு, பேரீட்சை ஆகிய சிறுகதை தொகுப்புகளும், தீகுடுக்கை என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார். தற்சமயம் பணி நிமித்தம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார்.
-
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் நாவல்கள் .
பிரான்சில் வதியும் இளம் எழுத்தாளர் அகரன், ஓய்வு பெற்ற ஒற்றன் , அதர் இருள் (2022)துரோகன்(2024) என்ற மூன்று நூல்களை எழுதியவர் . இவர் அ.முத்துலிங்ககத்தின் எழுத்துகளில் ஈர்க்கப்படடவர்.
-
நதியில் நகரும் பயணம்- 4 :மெல்க் .(Melk) , ஆஸ்த்திரியா.
மெல்போர்னில் வீடு கட்டுவதற்கு நகரசபையில் அனுமதி வாங்கும்போது, வீடு கட்டி மிகுந்த நிலத்தில் எப்படி பூந்தோட்டம் அமைப்பீர்கள்? வீட்டின் முன்பகுதியில் எப்படி வேலி அமையும்? எனப் பல கேள்விகள் கேட்பார்கள். இப்படிப் சில கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியே அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமான நாங்கள் அதற்காக, பதிலைக் கூறாது கட்டிக் கலைஞரையும் ( Architect) லாண்ண்ட்ஸ் ஸ்கேப்( Landscapist) கலைஞரிடமும் விட்டு விடுவோம். இவற்றின் வழமை எப்படி மேற்கு நாடுகளில் உருவாகியது? 15 ஆம் நூற்றாண்டுகள் வரையில் மனிதர்கள்…