பகுப்பு: Uncategorized
-
Butterfly Lake:1 Medawachchiya
The Yarldevi train crowd had eased at Vavuniya. It was not troublesome to get down at Medawachchiya railway station. I had luggage in both hands, but I was able to get down from the train on to the platform without any inconvenience to other passengers. Only five passengers got down at Medawachchiya. They had only…
-
பேராசிரியர் மௌனகுரு
எழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை முருகபூபதி இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார். அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும்.…
-
புலி இயக்கத்தில் இருந்து விலகியபோது விடுதலையாகியதாக உணர்ந்தேன்.
முன்னாள் போராளி அந்தோனிதாசன் கான்ஸ் சர்வதேசத்திரைப்படவிழாவில் தங்கப்பனை விருது பெற்ற தீபன் திரைப்படக் கதாநாயகன் அந்தோனிதாசன் முன்னாள் புலிகள் இயக்கப்போராளி. நண்பர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் அவர் ஷோபா சக்தி. அவரது முதல் நாவலாகிய கொரில்லா இயக்கத்தில் ரொக்கி ராஜ் இருந்த காலத்தை கற்பனை கலந்து எழுதியது. பெருமளவு வாசகர்களிடம் வரவேற்புப் பெற்றது. தற்போது பாரிஸ் நகரில் புகலிம் பெற்று வாழ்பவர். ரெஸ்ரூரண்டுகள், சுப்பமார்கட்டில் வேலை செய்பவர். இந்த விடயத்தை அவர் சொல்லும்போது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் சுருக்கமாக பகிர்ந்தார்.…
-
எழுதவிரும்பும் குறிப்புகள்
நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு – முருகபூபதி சமீபத்தில் அவுஸ்திரேலியா தலைநகர் மாநிலம் கன்பராவுக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தேன்.Canberra Function.04jpg ஒன்று அங்கு வதியும் நண்பர் நித்தி துரைராஜா ஒழுங்கு செய்த கலை, இலக்கிய சந்திப்பு அரங்கு. மற்றது எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக அதன் துணைத்தலைவர் பல் மருத்துவர் ரவீந்திரராஜா எற்பாடு செய்திருந்த தகவல் அமர்வு நிகழ்ச்சி. எனக்கு முன்பின் அறிமுகமில்லாத அன்பர் திரு. சிவசபேசன் அவர்களின்…
-
Butterfly Lake.
D.B.S.JEYARAJ The British veterinarian James Herriot through his writings based on professional experiences gained in farm – studded rural England has acquired a noteworthy position for himself in the field of contemporary English letters. My friend Nadesan, born, bred and educated in the Island of Sri Lanka is now working as a veterinarian in Australia..…
-
Butterfly Lake
A Foreword: Lionel Bopage When I read Noel Nadesan’s short novel, I had the opportunity to revisit my recollections of the past, in particular, of the late 1970s and early 1980s. It was the period of transformation of the Sri Lankan Tamil people’s struggle to gain equal rights and opportunities, from a peaceful form to…
-
விக்ரோரியா அருவி – சிம்பாப்வே
நடேசன் ‘வானத்திலிருந்து தேவதைகளின் மனமகிழ்விற்காக கடவுளால் உருவாக்கிய இடம் – இதைப்போல் ஒரு இடம் பிரித்தானியர்களுக்கோ ஐரோப்பியர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.’ என்றார் விக்ரோரியா அருவியை முதலாவதாகத் தரிசித்த ஐரோப்பியரான டேவிட் லிவிங்ஸ்ரன். நமது புவியில் இயற்கையாக அமைந்திருக்கும் கண்ணைக் கவரும் ஏழு அற்புதங்களில் ஓன்றான விக்ரோரிய அருவியை ஆகாயத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஹெலிகப்டரில் பறந்து பார்த்தபோது அந்தத் தேவதைகளின் மனநிலையில் நாங்களும் இருந்தோம். ஸ்கொட்லாண்டைச் சேர்ந்தவரான டேவிட் லிவிங்ஸ்ரனின் அந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தது.…
-
ஜி. நாகராஜனின் நாவல்கள்
நடேசன் இலக்கியம் என்பதென்ன? எழுதுவதெல்லாம் இலக்கியமா? எப்படி இலக்கியத்தை தரப்படுத்தலாம்? . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே…? இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? ஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது…
-
ஷோபா சக்தி நடித்த தீபன் படத்திற்கு சர்வதேச விருது
அல்லைப்பிட்டியிலிருந்து அய்ரோப்பா வரையில் ஆளுமையுடன் இயங்கும் எழுத்துப்போராளி ஷோபாசக்தி முருகபூபதி ” ஒப்பீட்டளவில் இந்திய நாடு, இலங்கையைவிட ஊடகச் சுதந்திரம் மிகுந்த நாடு. இவ்விரு நாடுகளின் திரைப்பட அடிப்படைத் தணிக்கை விதிகள் காலனியக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தணிக்கையே இல்லாத சுதந்திர ஊடகவெளிதான் நமது விருப்பமென்றாலும் இப்போதுள்ள தணிக்கை விதிகளைக் கண்டு நாம் பேரச்சம் அடையத் தேவையில்லை. ஆனந்த் பட்வர்த்தனின் அநேக படங்கள் தணிக்கை விதிகளுடன் நீண்ட போராட்டத்தை நடத்தித்தான் வெளியாகியுள்ளன. தமிழில் சமீபத்திய உதாரணமாக நான் பணியாற்றிய…
-
ஆளுமைதான் தலைமைத்துவத்தின் ஆணிவேர்
நடேசனின் கருத்துக்கள் தொடர்பாக…. முருகபூபதி தலைமை என வரும்பொழுது குடும்பத்தலைமை, சமூகத்தலைமை, அரசியல்தலைமை, என பகுத்துப்பார்க்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்க்குடும்பங்களில் தாய் வழிச்சமூகம், தந்தை வழிச்சமூகம் முக்கியத்துவம் பெற்ற காலம் முன்பிருந்தது. உலக மாற்றத்தினாலும் – புகலிட வாழ்க்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் பிற இனத்தவர்களுக்கும் அறிமுகமானதனாலும் நிலைமைகள் பெரிதும் மாறிவிட்டன. புகலிடத்தில் யாரும் யாரையும் நம்பியில்லை – எவரும் எவரிலும் தங்கியில்லை என்றாகிவிட்டதனால், இன்று தாய்வழி, தந்தை வழிபற்றியல்ல, தனத்தை பெருக்குவதில் –…