பகுப்பு: Uncategorized
-
ஆளுமைதான் தலைமைத்துவத்தின் ஆணிவேர்
நடேசனின் கருத்துக்கள் தொடர்பாக…. முருகபூபதி தலைமை என வரும்பொழுது குடும்பத்தலைமை, சமூகத்தலைமை, அரசியல்தலைமை, என பகுத்துப்பார்க்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்க்குடும்பங்களில் தாய் வழிச்சமூகம், தந்தை வழிச்சமூகம் முக்கியத்துவம் பெற்ற காலம் முன்பிருந்தது. உலக மாற்றத்தினாலும் – புகலிட வாழ்க்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் பிற இனத்தவர்களுக்கும் அறிமுகமானதனாலும் நிலைமைகள் பெரிதும் மாறிவிட்டன. புகலிடத்தில் யாரும் யாரையும் நம்பியில்லை – எவரும் எவரிலும் தங்கியில்லை என்றாகிவிட்டதனால், இன்று தாய்வழி, தந்தை வழிபற்றியல்ல, தனத்தை பெருக்குவதில் –…
-
அரசியல் தலைமையற்றதா ஈழத்தமிழினம்? (Are we Acephalous society ?)
சமூக உறவிற்கும் அரசியல் தலைமைத்துவத்திற்கும் தொடர்பு உண்டா…? நடேசன் மனைவியை அதிகம நேசிக்க யன்னலுக்கு வெளியே நின்று பார்க்க வேண்டும் என்பார்கள். திருமண உறவில் மட்டுமல்ல மற்றைய விடயங்களிலும் வெளியே நின்று பார்க்கும்போது உண்மைகள் தெளிவாக புலப்படும். சமீபத்தில்ஆபிரிக்கா சென்று பின்பு சில விடயங்களைப் படித்ததில் ஆபிரிக்காவில் நிலங்களில் விவசாயம் செய்து வந்த சமூகங்களில் தந்தை வழிசமூகம் பற்றி அறியமுடிந்தது. தந்தை, பின்பு மகன் என குடும்பத்தலைமை தொடர்வதால் தலைமைத்துவம் உருவாகிவிடுகிறது. தந்தையின் பின் மகன், இல்லாதவிடத்து…
-
நடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி
MA 370 collection of short stories by Nadesan Review Sabesan ,Canberra War, race, society, and the mind… Nadesan’s collection of 19 Tamil short-stories explores all these topics, steering the reader through the horrors of war, complexities of race relations, issues relating to mental illness, and the idiosyncrasies of society. He paints a broad canvas with…
-
நாவல்: ஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்.
நடேசன் மனிதர்கள் பேசும்போது அதில் உண்மை, உணர்வு, தர்க்கம் ( Ethos, Pathos, Logos )என்பன இருக்கவேண்டும் என்றார் கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டல். ஸர்மிலா ஸெய்யத்தின் உம்மத் நாவலில் இந்த மூன்றும் ஆழமாக பதிந்துள்ளன. நரம்பியல் நிபுணர் நோயாளியின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் அதில் உருவான கட்டியை வெட்டுவதற்காக தனது திறமையை பாவிப்பதுபோல், தான்சார்ந்த இஸ்லாம் மதத்தை தாய்ப்பறவை தனது குஞ்சை பாதுகாப்பதுபோல் அணைத்துக் கொண்டே மதத்தின் பெயரால் பெண்களை அடக்கும் ஆண்வர்க்கத்தை அதே பறவை தனது…
-
முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை
” உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் தமிழின் தொன்மையையும் கலை, இலக்கியத்தின் செழுமையையும் போற்றிப் பாதுகாப்பதில் ஈழத்தமிழர்கள் முன்னணியில் நிற்கின்றனர் ” அவுஸ்திரேலியா – கன்பரா கலை, இலக்கியச் சந்திப்பில் கப்பலோட்டிய தமிழனின் பேரன் புகழாரம் கண்காட்சிகள், நூல்களின் அறிமுகம், கூத்து குறும்படக்காட்சி, கலந்துரையாடல் சங்கமித்த விழா முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் பணிகளை மேலும் விஸ்தரிக்க இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை ரஸஞானி ” ஈழத்தமிழர்கள் உலகின் எந்தப்பகுதிக்குப் பிரவேசித்து புகலிடம் பெற்றாலும்,…
-
Let My People Go In Peace
“Today we are facing the biggest humiliation in our history. We are on the verge of being defeated in a war that has brought no benefit to our people. Our people are forced to sacrifice their lives for what? Our people are far safer and much better off if we do not have a war.…
-
ஜோதிகா 36 வயதினிலே ……
ஆற்றலை இனம் கண்டு ஊக்குவிக்கும் பண்பு முதலில் குடும்பத்திலிருந்து தோன்றவேண்டும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் திரையில் தோன்றிய ஜோதிகா ஒவ்வொரு குடும்பமும் பார்க்கவேண்டிய பெண்ணுலகத்தின் பக்கங்கள் முருகபூபதி உடைகள் உலர்த்தும் – சீட்டாட்டம் நடக்கும் – பெற்றோருக்குத் தெரியாமல் இளசுகள் திருட்டுத் தம் – தண்ணி அடிக்கும் – பெண்கள் அப்பளம், வடாகம், மோர் மிளகாய், ஊறுகாய் காயப்போடும், எதிர் எதிர் வீட்டு இளசுகள் கண்களினால் காதல் மொழி உதிர்க்கும் மொட்டை மாடிகளில் பசுமைப்புரட்சியும் செய்ய முடியும் என்பதை…
-
கம்பன் கழகத்தின் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு?
தெய்வீகன் அகில இலங்கை கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில் சிறிலங்கா அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மகுடம் சூட்டி மரியாதை செலுத்திய படங்களும் செய்திகளும் ஆய்வுகளும் மூஞ்சிப்புத்தகத்திலும் மூத்திரச்சந்திலும் சூடுபறக்கும் விவாதங்களாக பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன. வெளியே தெரியாத கம்பன் கழகத்தின் அரசியலையும் அதில் அங்கம் வகிக்கும் சிலரது குசும்புத்தனங்களையும் புரிந்துகொள்ளாது இவ்வளவு காலமும் கம்பனது தமிழில் மட்டும் தங்களை கட்டிவைத்துக்கொண்ட பலர், மைத்திரிக்கு வைத்த மகுடத்துடன் திடுக்கிட்டு எழும்பியுள்ளார்கள். அகில இலங்கை கம்பன் கழகத்தையும் அதன்…
-
கறுப்பு ஏவாளும் அவள் பிள்ளைகளும்
நடேசன் உயிரியல் பரிணாமக் கொள்கையின் தந்தையான சாள்ஸ் டார்வின் உலகத்தின் பல இடங்களுக்கும் சென்று ஆராய்வுகள் செய்து தற்போதய பரிணாமம் என்ற கொள்கையை உருவாக்கியவர் . அவுஸ்திரேலியாவிற்கு அவர் வந்ததை நினைவு கூரும் முகமாக வட அவுஸ்திரேலிய நகரத்தை அவர் பெயரில் டார்வின் என அழைக்கிறார்கள்.ஒரு விஞ்ஞானியின் பெயரில் நகரமொன்று பெயரிடப்படுவது அரிது. அதற்காக அவுஸ்திரேலியனாக நான் பெருமையடைகிறேன். சாள்ஸ் டார்வின் ஆபிரிக்காவை மனிதசமூகத்தின் தொட்டில் எனச் சொன்னார். அவர் சொன்னதின் காரணத்தின், மிகச்சிறிய பகுதியை அறிந்துகொள்ளும்…