நடேசன். இந்திராணி சில்வா 45 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் என்னுடன் படித்த பெண். அவரை சமீபத்தில் ஒரு மெய்நிகர் நிகழ்வில் சந்தித்தேன். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவர் அந்தப் பெண்ணை “ அங்கொடை சில்வா “ என்றார். அது ஒரு நகைச்சுவை எனப் பலரும் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை, ஆனால், அந்த வார்த்தையின் உள்ளர்த்தம் என்னைச் சிந்திக்கப் பண்ணியதால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அங்கொடை என்ற இடம் இலங்கையில் பிரதான மன நோய் வைத்தியசாலை அமைந்துள்ள கொழும்பின் … மனநோய்களும் திருமணங்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
உட்பொதிக்க இந்த உரலியை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக
உட்பொதிக்க இந்தக் கோடை உங்கள் தளத்தில் நகலெடுத்து ஒட்டுக