Month: ஜூன் 2013
-
மேல்பேனில் இலங்கைக்கான உப தூதராலம்
நடேசன் இலங்கை அரசு தனது உப தூதராலயத்தை மெல்பேனில் சமீபத்தில் திறந்துவைத்தபோது அதற்கு அழைக்கப்ட்டேன்.கட்டிட வாசலில் ஐந்து பேர் விடுதலைப்புலிகளின் கொடிகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருவர் வெள்ளை நிறத்தவர்கள். சர்வதேச சோசலிற்றை சேர்ந்தவர்கள் நினைத்தேன் பல மாமனிதர்கள், நாட்டுப் பற்றாளர்கள் என இறந்த இடத்தில் இப்பொழுது இலங்கை அரசுக்கு எதிராக புலிக்கொடி துாக்க அவுஸ்திரேலியர் வரவேண்டிய நிலை வந்து விட்டதே. ஐயகோ, என நினைத்தாலும் எனக்கு அப்பொழுது நடிகர் மணிவண்ணனுக்கு வீரவணக்கம் செலுத்த விருப்பதாக ஒரு […]
-
வண்ணாத்திக்குளம் (நாவல்)
நூல் மதிப்புரை ஒன்பது வருடத்திற்கு முன்பு மூத்த எழுத்தாளர் காவலுர் இராஜதுரை இந்த குறிப்பை எழுதித் தந்தார். உதயத்தில் பிரசுரிக்க இடமில்லாததால் கோப்பில் வைத்தேன், பின்னால் மறந்து விட்டேன். புதையலாக இப்பொழுது கண்டெடுத்தேன்- நொயல் நடேசன் காவலூர் இராஜதுரை ( 13-10-2004 திகதி எழுதப்பட்டது) இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும் 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம் கொழும்பு வந்த நான் 2000ஆம் ஆண்டுவரை […]
-
மரணஅறிவித்தல்
திருமதி பத்மினிசற்குணராஜா (பாமா) இலங்கையில் வடமராட்சியைபிறப்பிடமாகவும் சிங்கப்பூரைவாழ்விடமாகவும் கொண்டிருந்ததிருமதிபத்மினிசற்குணராஜா (பாமா)கடந்த 22 ஆம் திகதிசனிக்கிழமைசிங்கப்பூரில் காலமானார். இவர் பொறியியலாளர் சற்குணராஜாவின் அன்புமனைவியும் செல்வி ஆஷாவின் அருமைத்தாயாரும் மறைந்தமருத்துவக்கலாநிதிபஞ்சநாதன் – அன்னலட்சுமிதம்பதியரின் அன்புமகளும்,மறைந்ததிருமதி நந்தினி சுந்தரலிங்கம் (இலங்கை) மற்றும் திருமதிமாலதிமுருகபூபதி (அவுஸ்திரேலியா) திரு. விக்னேஸ்வரன் (சிங்கப்பூர்)திருமதி சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,திருமதிமதுராந்தகிசிவசங்கர்,.செல்விகள் சுரமஞ்சரிசுந்தரலிங்கம்,சங்கீதாசுந்தரலிங்கம் ( இலங்கை) செல்வன் காருண்யன் ஸ்ரீதரன் (துபாய்)ஆகியோரின் அருமைப்பெரியம்மாவும் ஆவார். மரணச்சடங்குகள் சிங்கப்பூரில் Leaving Mandai Crematorium மண்டபத்தில் 24-06-2013 ஆம் திகதிதிங்கட்கிழமைமாலை […]
-
கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே..
என் எஸ் நடேசன் பாடசாலை முடிந்து தனியாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன். நாலாம் வகுப்பில் நான் மொனிட்டராக இருந்ததால் வருட இறுதி நாளில் என்னிடம் இருந்த சாவிகளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வருவதற்கு சிறிது நேரம் பிந்திவிட்டது. ”மொனிட்டராக வந்தபின்பு பொறுப்பு வந்திருக்கு” என அம்மா பலமுறை கூறுவதுண்டு. மாலை சூரியன் முற்றாக மறையவில்லை. ஆனாலும், பாதை ஓரத்தில் இருந்த பாரிய மரங்கள் பாதையை இருட்டாக்கின. தோளில் புத்தகங்கள் கனத்தன. இந்த பாடப்புத்தகங்களை இனித் தூக்க […]
-
உண்மைகள் சுடும்.
பயணியின் பார்வையில் 21 முருகபூபதி துப்பாக்கி,பீரங்கி, எறிகணை ஆகியனமட்டுமல்ல வெய்யிலும் நெருப்பும் சுடும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதேவேளை எம்மத்தியில் வெளிப்படும் உண்மைகளும் சுடும் என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் உண்மைகளை ஏற்கமுடியாமலும் சகிக்கமுடியாமலும் வாழத்தலைப்படுகின்றோம். ஜெயகாந்தன் உண்மை சுடும் என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். இந்த பயணியின் பார்வையில் தொடரில் நான் சந்தித்த மனிதர்களையும் பெற்ற அனுபவங்களையும் ஏற்கனவே அறிந்திருந்த தகவல்களையும் எமது இலங்கைத் தேச மக்களுக்கு இனி என்ன தேவை என்பதையும் ஒரு […]
-
முகபுத்தகத்தில் ஈழம்..!!!
This was sent to me by a girl who was an LTTE fighter who lost both her legs. She was given away in marriage to a tiger doctor by Mathivathani. This letter typifies the current attitude and the situation prevailing amongst remnants of LTTE Sundar முகபுத்தகம் ஆழமாக இன்றைய சமுதாயத்துக்குள் ஊடுருவியிருக்கின்றது. போரிற்கு பின் முக்கியமான பரவலாக முகபுத்தகத்தில் […]
-
Counting the Dead
Who Speaks for Sri Lanka’s Tamils? Island Padraig Colman An article I posted on Groundviews on May 28 elicited many responses. http://groundviews.org/2013/05/28/sri-lankas-numbers-game/ On May 16, a seminar was held at the Marga Institute to launch a publication by the Independent Diaspora Analysis Group – Sri Lanka (IDAG-S) – The Numbers Game: Politics of Restorative Justice. […]
-
மனைவி இருக்கிறாவா…? Is your wife at home?
முருகபூபதி இந்தப்பத்தியின் தலைப்பாக உபாதை என்றும் குறிப்பிட நினைத்தேன். ஏன் என்பதை வாசகர்கள் பத்தியின் இறுதியில் தெரிந்துகொள்ளலாம். அன்று ஒருநாள் மாலை நான் எனது நூலக அறையில் கணினியில் எழுதிக்கொண்டிருந்தேன். வாசலில் அழைப்பு மணியோசைகேட்டது. யார் என்று பார்க்கும்படி மனைவிக்கு சற்று உரத்தகுரலில் சொன்னேன். மனைவி வீட்டின் பின்புறத்தில் தான் புதிதாக வளர்க்கும் பூஞ்செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்திருக்கவேண்டும். “ கையில் வேலை. நீங்களே போய்ப்பாருங்கள்” என்று அவளும் உரத்த குரலில் சொன்னாள். யார்… இந்த நேரத்தில் வந்திருக்கக்கூடும். […]
-
மூத்த பத்திரிகையாளர் கோபுவுடன் சில மணிநேரங்கள்
பயணியின் பார்வையில் 20 முருகபூபதி கிழக்குமாகாணத்தில் மழை, வெள்ளம் எனத்தெரிந்துகொண்டே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு எனது பயணத்தை தொடர்ந்தேன். திருகோணமலையில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஸ்தாபகர் கணேஷ். ஏற்கனவே எமது கல்வி நிதியம், வவுனியாவில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளை (மாணவர்களை) விடுவித்து அவர்களை க.பொ.த. உயர்தர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு வகைசெய்தபோது அந்தப்பணியை நிறைவுசெய்வதற்கு குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் வவுனியா […]
-
Rumblings in the temple
By our community reporter Melbourne: In the April 2013 issue of the SAT we did a story ‘Immigration raid at temple in Carrum Downs…’ On Friday 5 April, 2013 immigration officials had visited the Sri Shiva Vishnu temple, Carrum Downs and interviewed a person there. Subsequently, we saw a denial by the Immigration Department published […]