மாதம்: மே 2012
-
வரலாற்றுக்கடமையை புரிந்து கொண்டு செயல்படவும்
2010 ஏப்பிரலில் அதாவது எனது வலைப்பககம் உருவாக முன்ப எழுதியது .தேனியில் பிரசுரமாகியது. தற்செயலாக பழயவற்றை பார்த்த போது இன்னமும் நான் சொன்ன விடயம் மாறவில்லை என்பதால் மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது. நடேசன் அவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒரு பெண்மணியிடம் அங்கே பணியிலிருந்த இராணுவ ஊழியர் ஒருவர் “ உங்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை” என்று பரிதாபப்பட்டாராம்.நான் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் நின்றபோது அந்த இராணுவஊழியர் அந்தப்பெண்மணியிடம் சொன்ன அதே கருத்தையே சில படித்த சிங்கள…
-
A RARE TAMIL INSCRIPTION FROM CHINA
DR.S.JAYABARATHI JayBee This Tamil Language inscription was found in China. It was found about 500 miles north of Canton, in a place called Chuan Chou. This is a port city. It was an important port city in the ancient times also. Normally, the Tamils used to sail to Ta Kua Pa in the west…
-
Commitment, Dedication & Achievement: Gothabaya Rajapaksa
By Udeshi Amarasinghe – Business Today Gothabaya Rajapaksa On May 19, 2012 Sri Lanka celebrates the third year anniversary of the end of the conflict that gripped this country for three decades. The LTTE – the most ruthless terrorist organisation was destroyed by our gallant Armed Forces under the guidance and direction of Defence Secretary…
-
எல்லைகளுக்குள் வாழும் உறவு.
நடேசன் நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதில்களாலோ அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும். அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து…
-
ஓவியர் ரவிவர்மா
சிலகாலத்துக்கு முன்பு எழுதியது R.Raja Ravi Varma பதினாலு வயதுப்பருவத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் காலத்தில் நடந்த சம்பவம் ,நினைவுக்கு வருகிறது. நியூபோடிங் எனப்படும் பாரிய மண்டபத்தில் வரிசைவரிசையாக கட்டில்களும் இரண்டு பக்கங்களில் சிறிய அலுமாரிகளும் அமைந்திருந்தன. அப்படி ஒரு அலுமாரி ஒவ்வொரு மாணவனுக்கும் சொந்தமானது. ஒரு நாள் நவராத்திரி காலம். காலை ஆறுமணியளவில் எனது பக்கத்துகட்டில் மாணவன் பயபக்தியாக ஒரு படத்தின் முன்பு நின்று ‘வெள்ளை கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு..” என்ற சரஸ்வதி…
-
DIASPORA CANNOT IGNORE REALITIES AND TRANSPARENCY
It is always interesting to read some one speak on his dreams ,Even you do not agree with him. I met S. V. Kirubaharan at Geneva and thorn in our side but he made few points about Diaspora Tamil web writers .They are the scum of the Tamil Diaspora at present includes Tamilnet.–Noel Nadesan By S. V. Kirubaharan, France…