மாதம்: ஜூன் 2012
-
உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’
யோ.கர்ணன் இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய பெரு முயற்சிகள்தான். இதில் சந்தேகப்பட ஏதுமில்லை.…
-
Work is worship’: The work ethic success of the Sri Lankan Tamils
by Hemantha Warnakulasuriya I have often wondered why we, as a nation, cannot progress as rapidly as our neighbour – India. Any political analyst would of course heap the blame on the politicians and the political authority. I have pondered whether in fact this was true. All politicians are voted to power by us and we…
-
Sampanthan on road to secession
There were rumblings within the Federal Party, a constituent partner of the Tamil National Alliance (TNA) with ‘hawks’ driven by sections of the Sri Lankan Tamil Diaspora, and the more sober ‘doves’. The FP and TNA leader R. Sampanthan could fall into the latter category. Only a month ago, on May Day, he won…
-
தற்கொலைப் போராளி
(சிறுகதை) நடேசன் நானும் எனது பாலஸ்தீனிய நண்பனும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, நான் சாப்பிடும் வேகத்தைப் பார்த்துவிட்டு, ‘ஏன் தற்கொலைப் போராளி போன்று சாப்பிடுகிறாய். ஆறுதலாக சாப்பிடு’ என்றான். சிறு வயதில் விடுதியில் இருந்து படித்த காலத்தில் மதிய உணவை சீக்கிரம் உண்டு விட்டு கிரிக்கட் விளையாடச் செல்வது எனது வழக்கம். நான் மட்டுமல்ல விடுதியில் இருந்தவர்கள் எல்லோரும் இதைத்தான் செய்வோம். வீடுகளில் இருந்து வரும் என் வகுப்பு மாணவர்கள் தாம் கொண்டு வந்த…