மாதம்: நவம்பர் 2010
-
எழுத்தாளர் ஒன்றுகூடல்-எனது பார்வை
– நடேசன் இலக்கிய காவிகளின் சிறுபிள்ளைத்தனம் கொழும்பில், வரும் தைமாதத்தில் நடக்கவிருக்கும் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு எதிராக இங்கிலாந்தில் பத்மனாப ஐயரும் கனடாவில் காலம் செல்வமும் மற்றும் தமிழ்நாடு உட்பட வேறும் சில வெளிநாடுகளில்; வாழும் எழுத்தாளர்களும் இணைந்து பலரிடமும் கையொப்பம் வாங்கி அதை பிரசுரித்து இலக்கிய சேவை செய்கிறார்கள். வாழ்க அவர்களது சேவை. கறுப்புப் பூனையை இருட்டில் தேடும் இவர்கள், தங்களது மன வெறுப்புகளை தீர்க்க நடத்தும் சிறுபிள்ளைத்தனமான சுய இன்பம் தேடும் நடவடிக்கையன்றி வேறில்லை. இந்த…
-
சிலுவை சுமந்த மரியா
நடேசன் தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதால் ஓட்டிசம் என்ற நோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் மூன்று வயதின் பின்னரே குழந்தைகளில் நோயின் அறிகுறியை பெற்றோரால் புரிந்து கொள்ளமுடிகிறது. குழந்தைக்கு ,குழந்தை நோயின் குணங்கள் வித்தியாசப்படும். சிறுவயதில் குழந்தைகள் தனது சூழ்நிலையை பரிந்து கொள்ளாமலும் பொருட்படுத்தாமலும் இருப்பதில் இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம். டெலிவிசனுக்கு முன்னால் இருந்த போதும் அதை பார்க்காமல் இருப்பதும் விளையாட்டுப் பொருட்களையும்; சக சிறுவர்களையும் அலட்சியம் செய்வதிலும்…